பாண்டமங்கலம் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு

50பார்த்தது
பாண்டமங்கலம் பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு
பரமத்தி வேலூர் அடுத்த பாண்டமங்கலம் ஸ்ரீ பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பங்குனி மாத கடைசி சனிக்கிழமை முன்னிட்டு நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சுவாமிக்கு பல்வேறு வகையான பொருட்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்பு மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி