மருத்துவமனை முன்பு பொதுமக்கள் சாலை மறியல்

70பார்த்தது
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கீழவள்ளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் (48). இவர் நெஞ்சுவலி காரணமாக சீர்காழி அடுத்துள்ள கொள்ளிடம் பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவர் திடீரென்று உயிரிழந்தார். இது எடுத்து அவருக்கு தவறாக சிகிச்சை அளிக்கப்பட்டது அவரது உயிரிழப்பிற்கு காரணம் எனக் கூறி மருத்துவமனை முன்பு உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் என்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி