மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வந்தவர் சதீஷ். இவர் மயிலாடுதுறை மதுவிலக்கு அமல் பிரிவிற்கு பணி மாற்றத்தில் சென்ற பணியாற்ற உள்ளார்.
இந்நிலையில் குத்தாலம் காவல் நிலையத்தில் அவருக்கு பிரியாவிடை அளிக்கும் நிகழ்வானது நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சபை இன்ஸ்பெக்டர்கள் ரவிச்சந்திரன், அருள்குமார் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்ட சால்வை அணிவித்த நினைவு பரிசு வழங்கினர்.