மயிலாடுதுறையில் வேளாண்மை சிறப்பு முகாம் தொடக்கம்

63பார்த்தது
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் வேளாண்மை இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகம் இன்று நடைபெற்றது. இதனை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மற்றும் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார், மயிலாடுதுறை மாவட்ட திமுக செயலாளரும்‌ பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா முருகன் உள்ளிட்ட பலர் ஒன்றிணைந்து துவக்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து காட்சிப்படுத்தப்பட்டிருந்த பல்வேறு வேளாண் இயந்திரங்களை அவர்கள் பார்வையிட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி