'தமிழினம் அழிய வேண்டும் என்பதுதான் மோடியின் கொள்கை'

69பார்த்தது
'தமிழினம் அழிய வேண்டும் என்பதுதான் மோடியின் கொள்கை'
அதிமுக முன்னாள் அமைச்சர் சி. பொன்னையன் செய்தியாளர்களியிடம் பேசுகையில், மோடியை எதிர்ப்பதில் INDIA கூட்டணியைவிட, எடப்பாடி பழனிசாமி தீவிரமாக உள்ளார். நயவஞ்சக கொள்கைகளுக்கு சொந்தக் காரர்கள்தான் ஆர்.எஸ்.எஸ் ஈன்றெடுத்த பாஜக. திராவிடம், தமிழினம் உலகளவில் அழிந்துவிட வேண்டும் என்பதுதான் மோடியின் கொள்கை. பாஜகவுடன் சேர்பவர்கள் அழிந்துபோவார்கள். அண்ணாமலை மீது எங்களுக்குத் தனிப்பட்ட வெறுப்பு இல்லை. ஆர்.எஸ்.எஸ், பாஜகவை ஒட்டுமொத்தமாக எதிர்க்கிறோம். தமிழ்நாட்டில் பாஜகவால் ஒரு சீட் கூட வெற்றி பெற முடியாது என்று தெரிவித்தவுள்ளார்.

தொடர்புடைய செய்தி