பட்டப்பகலில் கொடூரமாக தாக்கப்பட்ட நபர்(வீடியோ)

55பார்த்தது
உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில், சமீபத்தில் பல கோடி மதிப்பிலான அரசு நிலத்தை சில குண்டர்களால் ஆக்கிரமித்தனர். இதுகுறித்து அசோக் என்ற நபர் அதிகாரிகளிடம் புகார் செய்தார். இதனால் கோபமடைந்த முகமூடி அணிந்த குண்டர்கள் 5 பேர் அவரை கீழே வீசியெறிந்து தடிகளால் கொடூரமாக தாக்கினர். தன்னை அடிக்க வேண்டாம் என அந்த நபர் எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் மனம் தளரவில்லை. அவரை கடுமையாக அடித்துவிட்டு ஓடிவிட்டனர். இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி