தெலங்கானாவின் முக்கிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை

72பார்த்தது
தெலங்கானாவின் முக்கிய பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
தமிழ்நாட்டிற்கு அடுத்த ஐந்து நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தெலங்கானா மாநிலத்தின் முக்கிய இடங்களுக்கும் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. ஹைதராபாத்தில் 40.8 டிகிரி செல்சியஸ் வெப்பம் அண்மையில் பதிவானது. இன்றைய தினம் (ஏப்ரல் 28) நாகர்கர்னூல், வனபர்த்தி, நாராயண்பேட்டை மற்றும் ஜோகுலாம்பா கட்வால் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி