இன்று உங்களை தேடி

569பார்த்தது
இன்று உங்களை தேடி
மேலூர் தொகுதி மக்களின் அடிப்படை பிரச்சினைகள் மற்றும் துறை ரீதியான பிரச்சினைகள் குறித்து நாளை 21-02-2024 புதன் கிழமை இன்று
பொது மக்கள் கோரிக்கை மனு அளிக்கலாம்.

மாவட்ட அளவிலான அனைத்து அரசு துறை அதிகாரிகளும் உங்கள் பகுதிகளில்
இருப்பார்கள்.

மாலை 4 மணி முதல் மேலூரில் உள்ள
தாலூகா அலுவலகத்தில் மதுரை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் மனுக்களை பெற்றுக் கொள்வார்.

பொதுமக்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி