அன்னதானம் வழங்கிய காவல் ஆணையர்.

56பார்த்தது
மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆணையர் அன்னதானம் வழங்கினார்.

மதுரை சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாளான இன்று
(ஏப்ரல் 26) காலை தல்லாகுளம் பெருமாள் கோவிலிருந்து புறப்பட்டு அழகர் கோவில் நோக்கி கள்ளழகர் வேடத்தில் புறப்பட்டார்.
இந்நிலையில் இன்று மதியம் காவல் ஆணையர் அலுவலகத்தில் வந்த கள்ளழகருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வில் காவல் ஆணையர், காவல் துறை சார்ந்த உயர் காவல் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் காவல் ஆணையர் லோகநாதன் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி