'காதல் பொய்ப்பதில்லை. ஆதலால், காதலர் தோற்பதில்லை'

55பார்த்தது
'காதல் பொய்ப்பதில்லை. ஆதலால், காதலர் தோற்பதில்லை'
உலகம் முழுவதும் பிப்.14ம் தேதியான இன்று காதலர் தினம் கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி கவிதை ஒன்றை பதிவிட்டு, விசிக தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது X பக்கத்தில் சிறுவனைக் கொஞ்சும் புகைப்படத்துடன், 'அன்பின் பெருக்கம் அருள். அன்பின் பேராழம் காதல். காதல் ஓய்வதில்லை. காதல் முறிவதில்லை. காதல் வீழ்வதில்லை. காதல் சாவதில்லை. காதல் பொய்ப்பதில்லை. ஆதலால், காதலர் தோற்பதில்லை' என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி