காதல் விவகாரம்.. அதிரடி தீர்ப்பு வழங்கிய அலகாபாத் நீதிமன்றம்

83பார்த்தது
காதல் விவகாரம்.. அதிரடி தீர்ப்பு வழங்கிய அலகாபாத் நீதிமன்றம்
மேஜர் ஆன இருவர் தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்வதை யாராலும் தடுக்க முடியாது என அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளது. காதல் திருமணம் செய்த வழக்கில் கணவர் மீது மனைவியின் உறவினர்கள் தொடர்ந்த கடத்தல் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து பெண்ணிற்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்புச் சட்டத்தின் 21ஆவது பிரிவின் கீழ், வாழ்வதற்கும், தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் உரிமைகள் உள்ளன என்றும் உயர் நீதிமன்றம் விளக்கியுள்ளது.

தொடர்புடைய செய்தி