கள்ளத்தனமாக மது விற்ற நபர் கைது

74பார்த்தது
கள்ளத்தனமாக மது விற்ற நபர் கைது
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அயினான் மகன் முனியாண்டி (60). இவர் பாலப்பட்டி டாஸ்மாக் அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த சிந்தாமணிப்பட்டி போலீசார் மது விற்ற முனியாண்டி மீது வழக்குப்பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 7 மது பாட்டில்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி