நாகர்கோவில் மாநகராட்சி கிருஷ்ணன்கோவில் அரசு நடுநிலைப்பள்ளியில் மேயர் ஆய்வு.

1915பார்த்தது
நாகர்கோவில் மாநகராட்சி கிருஷ்ணன்கோவில் அரசு நடுநிலைப்பள்ளியில் மேயர் ஆய்வு.
நாகர்கோவில் மாநகராட்சி கிருஷ்ணன்கோவில் அரசு நடுநிலைப்பள்ளியில் மேயர் ரெ. மகேஷ் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது துணை மேயர் திருமதி. மேரி பிரின்சி லதா, மாநகராட்சி பொறியாளர் திரு. பாலசுப்ரமணியன், வடக்கு மண்டல தலைவர் திரு. ஜவஹர், கவுன்சிலர் திரு. சேகர் சுகாதார ஆய்வாளர் திரு. ஜான் உட்பட பலர் உடனிருந்தனர்.

டேக்ஸ் :