காய்கறி விற்பனை செய்து தீவிர பிரச்சாரம்

76பார்த்தது
2024 மக்களவைத் தேர்தலை முன்னிட்டு ஆங்காங்கே பல்வேறு கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் தலைவர்கள் என அனைவரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்


காலை நேரத்திலேயே காய்கறி வியாபாரியாக மாறி காஞ்சிபுரம் ராஜாஜி காய்கறி சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளர் பெரும்பாக்கம் ராஜசேகர்.

கத்திரிக்காய், கேரட், முள்ளங்கி, உள்ளிட்டவைகளை எடை போட்டு பொது மக்களுக்கு வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

தொடர்புடைய செய்தி