ரிஷிவந்தியம் பகுதிகள் பட்டாசு வெடித்துக் கொண்டாடிய பாஜகவினர்

75பார்த்தது
கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாணாபுரம் கூட்ரோடு பகுதியில் , 3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று கொண்டதை வரவேற்று மாவட்ட செயலாளர், மாவட்டத் துணைத் தலைவர், பாஜக ஒன்றிய தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகள் தலைமையில் நேற்று (ஜூன் 9) பாஜகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.