கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் நடந்த சம்பவம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குநர் மரு. எஸ். ரவிவர்மன் இன்று (22. 06. 2024) கருணாபுரத்திற்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டார். உடன் கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் உள்ளிட்டோர் இருந்தனர்.