ஜெயக்குமார் மரணம் - மீண்டும் தோட்டத்தில் ஆய்வு

67பார்த்தது
ஜெயக்குமார் மரணம் - மீண்டும் தோட்டத்தில் ஆய்வு
திருநெல்வேலி காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மே 4ஆம் தேதி பாதி உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து, இது கொலையா? அல்லது தற்கொலையா? என போலீசர் விசாரணை நடத்தி வந்த நிலையில் கடந்த மே 18ஆம் தேதி ஜெயக்குமார் தற்கொலை செய்திருக்கவே அதிக வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த நிலையில், இன்று (ஜூன் 13) ஜெயக்குமார் இறந்து கிடந்த அவரது தோட்டத்தில் சிபிசிஐடி போலீசார் மீண்டும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.