தந்தத்தால் ஆன சிலை - கைதானவர் த.வெ.க. நிர்வாகி

70பார்த்தது
தந்தத்தால் ஆன சிலை - கைதானவர் த.வெ.க. நிர்வாகி
விழுப்புரத்தில் தந்தத்தால் செய்யப்பட்ட யானை சிலைகள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் கைதானவர் தவெக நிர்வாகி என அம்பலமாகியுள்ளது. கடந்த நவ.15-ம் தேதி அன்று ரூ.6.5 கோடி மதிப்புள்ள தந்தத்தால் செய்யப்பட்ட யானை சிலைகள் பறிமுதல் செய்யப்பட்டு 12 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட 12 பேரில் ராஜா என்பவர் பாபநாசம் தெற்கு ஒன்றிய தவெக தலைவராக உள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி