“இந்திய அணிக்காக மீண்டும் களம் காண்பது இனிதானது”

70பார்த்தது
“இந்திய அணிக்காக மீண்டும் களம் காண்பது இனிதானது”
"இந்திய அணியின் ஜெர்சியை அணிந்து மீண்டும் களம் காண்பது இனிதானது. நிச்சயம் அது வித்தியாசமான உணர்வினை தரும். இதைத்தான் நான் ரொம்பவே மிஸ் செய்தேன். இங்கிருந்து சிறந்த முறையில் எனது பயணம் இருக்கும் என நம்புகிறேன். சக அணி வீரர்களுடன் மீண்டும் இணைந்து நேரம் செலவிடுவதை அதிகம் விரும்புகிறேன்” என இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் தெரிவித்துள்ளார். விபத்தில் சிக்கிய பிறகு நீண்ட நாட்கள் கழித்து ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வந்த ரிஷப் பந்த் தற்போது இந்திய அணியில் டி20 உலகக்கோப்பை போட்டிகளில் விளையாட உள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி