பணவீக்கத்தால் சாம்பார் வைக்க ஆகும் செலவு உயர்வு

77பார்த்தது
பணவீக்கத்தால் சாம்பார் வைக்க ஆகும் செலவு உயர்வு
பணவீக்கம் காரணமாக இந்த ஆண்டு இந்திய வீடுகளில் தினமும் உணவு சமைக்க ஆகும் செலவு சுமார் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக கிரிஸில் சந்தை ஆய்வு நிறுவனம் (CRISIL) தெரிவித்துள்ளது. மேலும் இந்த நிலைக்கு அன்றாடம் பயன்படுத்தப்படும் காய்கறிகளின் விலை உயர்வு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த விலை உயர்வு காரணமாக காய்கறிகள் கொண்டு தயாரிக்கப்படும் சாம்பார் போன்ற உணவுகளை சமைப்பது இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி