பூரி ஜெகநாதர் ஆலய ரத்ன பந்தர் அறை திறப்பு

59பார்த்தது
ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள ஜெகநாதர் ஆலய ரத்ன பந்தர் அறை 46 ஆண்டுகளுக்கு பின் திறக்கப்பட்டது. 1978-ம் ஆண்டுகளுக்கு பிறகு பொக்கிஷ அறை திறக்கப்பட்டதை அடுத்து தங்க, வைர, வைடூரிய நகைகளை கணக்கெடுக்கும் பணி தொடங்க உள்ளது. ரத்ன பந்தர் அறையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம், வைரம், வைடூரியங்கள், மன்னர்களின் கிரீடங்கள் வைக்கப்பட்டுள்ளன. கோயிலுக்கு மன்னர்கள் நன்கொடையாக அளித்த அரிய நகைகளும் ரத்ன பந்தர் அறைகளில் வைக்கப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you