அவதூறுகளுக்கு வீடியோ வெளியிட்டு இளையராஜா பதில்!

60பார்த்தது
மற்றவர்கள் பேசுவதை கவனிப்பது என் வேலை அல்ல, என் பணியில் நான் தெளிவாக இருக்கிறேன். என் வேலையை கவனிப்பதே என் வேலை என இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அவர் மீது வைக்கப்படும் அவதூறுகளுக்கு வீடியோ பதிவு மூலம் விளக்கம் அளித்துள்ளார். ஒரு மாத காலத்தில் சிம்பொனியை எழுதி முடித்துள்ளேன். பல நிகழ்ச்சிகளில் ஆர்வமுடன் கலந்து கொண்டுள்ளேன். இந்த மகிழ்ச்சிகரமான செய்தியை என்னுடைய ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி