இளையராஜா இசை நிகழ்ச்சி - போலீசார் குழப்பம்

64பார்த்தது
இளையராஜா இசை நிகழ்ச்சி  - போலீசார் குழப்பம்
இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அறிவிப்பால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர். தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இன்று (செப்., 14) மாலை இளையராஜா இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு எவ்வளவு பேர் வருவார்கள் என்ற விவரம் தெரியாததால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர். எனினும், தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவும், போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும் போலீசார் தயாராகியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி