அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது அரசு நில அபகரிப்பு புகார்

52பார்த்தது
அமைச்சர் ராஜ கண்ணப்பன் மீது அரசு நில அபகரிப்பு புகார்
அமைச்சர் ராஜ கண்ணப்பன் தன்னுடைய மகன்கள் மூலமாக ரூ.411 கோடி மதிப்புள்ள ஜிஎஸ்டி சாலையில் உள்ள அரசு நிலத்தை அபகரித்துள்ளதாக அறப்போர் இயக்கம் சார்பில் இன்று (அக். 22) லஞ்ச ஒழிப்பு துறை, முதல்வர், துணை முதல்வர், தலைமைச் செயலர், வருவாய் துறை அமைச்சர் மற்றும் வருவாய் துறை செயலர்களுக்கு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. ராஜ கண்ணப்பன் உட்பட சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி