மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் பலி!

77பார்த்தது
மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் பலி!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மின்சாரம் பாய்ந்து தாத்தா, பேரன் இருவரும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஃபேன் சுவிட்ச்சை அழுத்தும்போது தாத்தா சீனிவாசன் (65) மற்றும் பேரன் திருக்குமரன் (15) மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதையடுத்து, திருக்குமரனின் தாயார் ரேவதி இருவரையும் காப்பாற்ற முயன்றபோது அவர் மீதும் மின்சாரம் பாய்ந்துள்ளது. அருகில் இருந்தவர்கள் மொத்த மின் இணைப்பையும் துண்டித்த பிறகு ரேவதி மட்டுமே உயிரிபிழைத்தார்.