தரம்சாலா மைதானத்தில் நடைபெறும் 53ஆவது லீக் போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. இதனையடுத்து முதல் பேட்டிங் செய்ய வந்த சென்னை அணியில் அஜிங்க்யா ரஹானே மற்றும் ருதுரா கெய்க்வாட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். ஜட்ஜில் ரஹானே 9 ரங்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி கொடுத்தார். இந்த சீசன் முழுவதும் மொத்தமாக 208 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்நிலையில் அவர் என்ன செய்துவிட்டார் என அவருக்கு அணைத்து போட்டிகளிலும் வாய்ப்பு கொடுக்கிறீர்கள் என ரசிகர்கள் கூறியுள்ளனர்.