சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழை ஏலம்

79பார்த்தது
சத்தியமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வாழை ஏலம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று வாழைத்தார்கள் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்கள் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்

தார் விலை:
செவ்வாழை
அதிக விலை: 1190
குறைந்த விலை: 140
தேன்வாழை
அதிகவிலை: 680
குறைந்தவிலை: 170
ரஸ்தாளி
அதிகவிலை: 360
குறைந்தவிலை: 100
பூவன்
அதிகவிலை: 690
குறைந்தவிலை: 150
கிலோ விலை:
கதளி
அதிகவிலை: 51
குறைந்தவிலை: 25
நேந்திரன்
அதிகவிலை: 44
குறைந்தவிலை: 30
விற்பனை நடைபெற்றதாக விற்பனைக்கூடத்தின் கண்காணிப்பாளர்
தெரிவித்தார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி