பொதுமக்களுக்கு இடையூறாக மது குடித்த வாலிபர் கைது

585பார்த்தது
பொதுமக்களுக்கு இடையூறாக மது குடித்த வாலிபர் கைது
மொடச்சூர் சந்தைப்பேட்டை பகுதியில் கோபி போலீசார் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது விளாங்காட்டு பாளையத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் வயது 31 என்பவர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ரோட்டில் மது குடித்துக்கொண்டிருந்தது தெரியவந்தது இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மோகன்ராஜை கைது செய்தனர்

தொடர்புடைய செய்தி