வீட்டு மனை பட்டா கோரி ஆட்சியரிடம் மனு

73பார்த்தது
இந்து திராவிட சமூகத்தை சேர்ந்த 30 குடும்பத்தார்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.

ஈரோடு மாவட்டம், பவானி தாலுக்கா, ஒலகடம், ஆதி திராவிடர் தெருவை சேர்ந்த இந்து ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்த 30 குடும்பத்தினர் குடியிருப்பு பட்டா வேண்டும் என மனு குறை தீர்க்கும் நாளான நேற்று ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு வழங்கினர். அப்போது ஈரோடு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்ட மண்டல செயலாளர் சிறுத்தை வள்ளுவன் தலைமையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் அங்கு வந்து மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி