KP பார்க் குடியிருப்பில் லிஃப்ட் கோளாறு - ஒருவர் பலி

71பார்த்தது
KP பார்க் குடியிருப்பில் லிஃப்ட் கோளாறு - ஒருவர் பலி
சென்னை புளியந்தோப்பு KP பார்க் அடுக்குமாடி குடியிருப்பில் லிஃப்ட் கோளாறு காரணமாக கணேசன் (52) என்பவர் உயிரிழந்துள்ளார். 8வது மாடியில் இருந்து லிப்ட் மூலம் தரை தளத்திற்கு வரும்போது 7வது மாடியில் லிப்ட் நின்றுள்ளது; லிப்ட் சரி செய்ய ஆப்ரேட்டர் முயற்சிக்கும்போது கணேசன் தப்பிக்க முயற்சித்தபோது 7வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். கடந்த சில நாட்களாக லிப்ட் சரிவர இயங்கவில்லை எனவும் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை இல்லை என குடியிருப்புவாசிகள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி