போதை மாத்திரை விவகாரம்: குஜராத் நபர் கைது

69பார்த்தது
போதை மாத்திரை விவகாரம்: குஜராத் நபர் கைது
நாமக்கல் மாவட்டம் வெப்படையில் போதை மாத்திரை விற்பனை வழக்கில் குஜராத்தை சேர்ந்த முக்கிய குற்றவாளி சித்திக் சவுத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். வலி நிவாரண மருந்துகளை போதைக்காக விற்ற வழக்கில் கைதான 15 பேரிடம் நடத்திய விசாரணையில் இந்த தகவல் அம்பலம் ஆகியுள்ளது. 10,000 போதை மாத்திரைகளுடன் பிடிபட்டனர். போதை மாத்திரை சிக்கிய 24 மணி நேரத்திற்குள் போதை கும்பலை பிடித்து நாமக்கல் எஸ்‌.பி. ராஜ கண்ணன் அதிரடி காட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி