புதிய கொரோனா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டாம்

70பார்த்தது
புதிய கொரோனா வைரஸ் குறித்து அச்சப்பட வேண்டாம்
சிங்கப்பூர் நாட்டில் கே.பி. 2 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வகை வைரஸ் குறித்து தமிழ்நாட்டில் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது. ”ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றின் புதிய வகை கே.பி. 2 சிங்கப்பூரில் தான் அதிகம் பதிவாகி வருகிறது என்றும் இந்தியாவில் ஒரு சில இடங்களில் மட்டுமே இந்த வகை கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது” என்றும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.