பயிற்சியாளரிடம் கோபமடைந்த தினேஷ் கார்த்திக்

69பார்த்தது
பயிற்சியாளரிடம் கோபமடைந்த தினேஷ் கார்த்திக்
ரஞ்சி கோப்பை அரையிறுதியில் தமிழக அணி தோல்வியடைந்ததற்கு அந்த அணியின் பயிற்சியாளர் சுலக்ஷன் குல்கர்னி பதிலளித்துள்ளார். டாஸ் வென்ற கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தது தவறான முடிவு. ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்ததால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தோம். இதுவே தோல்விக்கு முக்கிய காரணம்,'' என்றார். இந்த கருத்துக்கு இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கோபம் அடைந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி