'தண்ணீரில் வடை சுடுகிறார் பிரதமர் மோடி'

85பார்த்தது
'தண்ணீரில் வடை சுடுகிறார் பிரதமர் மோடி'
சென்னை தங்கசாலையில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது. நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் பேசிய அமைச்சர் சேகர்பாபு, தமிழ்நாடு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது பிரதமர் மோடி ஒருமுறை கூட வரவில்லை. பிரதமர் மோடி தண்ணீரில் வடை சுடுகிறார்; அவர் எத்தனை முறை தமிழ்நாடு வந்தாலும் டெபாசிட் கூட வாங்க முடியாது. புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு உரிய நிவாரணத்தை வழங்கவில்லை என்றார்.