தேர்தலை புறக்கணித்து பொதுமக்கள் போராட்டம்

57பார்த்தது
ஆயக்குடி பேரூராட்சிக்கு உட்பட்ட 2 வது வார்டில் தேர்தலை புறக்கணித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 2 வது வார்டு டி. கே. என் புதூரில் சாக்கடை வசதி, சாலை வசதி, கழிவறை வசதி என அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி