திண்டுக்கல் சமூக ஆர்வலர்க்கு சென்னையில் விருது

57பார்த்தது
திண்டுக்கல் சமூக ஆர்வலர்க்கு சென்னையில் விருது
திண்டுக்கல் மாவட்டம், பித்தளை சார்ந்த பொறியாளர் செ. சாந்தகுமார் அவர்களுக்கு அறம் செய்ய விரும்பும் அறக்கட்டளையின் கீழ் நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த சமூக சேவைகளுக்கான விருது வழங்கப்பட்டது. 

இவர் பசுமை தமிழகம் திட்டத்தின் கீழ் மரம் வளர்க்க விழிப்புணர்வு, குழந்தைகள் கல்வி கற்க விழிப்புணர்வு, பிள்ளைகளால் கைவிடப்பட்ட பெற்றோர்கள், ஆதரவற்றோருக்கு தன்னால் முடிந்த உதவியை செய்ததற்காக 2025 அறம் விருது வழங்கப்பட்டது. இவருக்கு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு சமூக ஆர்வலர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி