கொலை செய்யப்பட்ட நாதக நிர்வாகி குற்றப் பிண்ணனி கொண்டவரா?

65பார்த்தது
கொலை செய்யப்பட்ட நாதக நிர்வாகி குற்றப் பிண்ணனி கொண்டவரா?
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி பாலசுப்பிரமணியன் இன்று (ஜூலை 16) தல்லாகுளம் பகுதியில் நடு ரோட்டில் ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது உறவினருடன் முன்பகை இருந்ததால் இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சில குற்ற வழக்குகளும் பாலசுப்ரமணியின் மீது நிலுவையில் இருப்பதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி