சோகத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை மின் நிறுத்தம்

560பார்த்தது
தர்மபுரி மின் கோட்டம் சோகத்தூர் பகுதியில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதினால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ரெட்டிஅள்ளி, பிடமனேரி, பென்னாகரம் ரோடு
மாந்தோப்பு, வெ. ஜெட்டிஅள்ளி, அப்பாவுநகர் இரயில் நிலையம், அதகபாடி, நேதாஜி பைபாஸ் ரோடு, இண்டூர், நெசவாளர் காலணி, சோம்பட்டி, வெண்ணாம்பட்டி, சோகத்தூர், நியூ காலனி, பங்குநத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் அமலையில் இருக்கும் என செயற் பொறியாளர் ரவி அவர்கள் தெரிவித்துள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி