கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த எடைச்சித்தூர் கிராமத்தில் நல்லூர் ஸ்ரீ பாலாஜி மேல்நிலை பள்ளி மற்றும் மகாத்மா காந்தி மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
இதில் மாவட்ட கவுன்சிலர் மணோன்மனி கோவிந்தசாமி, ஒன்றிய கவுன்சிலர் மலர்கொடி பரமகுரு, ஊராட்சி மன்ற தலைவர் சுப்ரமணியன் பாலாஜி பள்ளி நிர்வாகி அன்புக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தனர்.