மர்மமான முறையில் முதியவர் இறப்பு போலீசார் விசாரணை

2198பார்த்தது
கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொரக்கை கிராமத்தைச் சேர்ந்த சின்னப் பொண்ணு வயது 70 கணவர் பெயர் சடையப்பன். இவருக்கு டி. ஏந்தல் கிராமத்தில் நிலம் உள்ளது. நேற்று காலையில் காட்டிற்கு சென்றவர் இன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கழுத்தில் இருந்த 8 பவுன் செயினை காணவில்லை. இச்சம்பவம் குறிந்த இராம நத்தம் போலிசார் விசாரணை செய்து வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுதியுள்ளது.

தொடர்புடைய செய்தி