தில்லை காளியம்மன் கோவிலில் அமாவாசை வழிபாடு

71பார்த்தது
கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த மேட்டுக்குப்பம் ஆர்ச்கேட் அருகே உள்ள அருள்மிகு தில்லை காளியம்மன் கோவிலில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி