இந்திராநகர்: முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்

56பார்த்தது
இந்திராநகர்: முருகன் கோவிலில் கும்பாபிஷேகம்
கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இந்திராநகர் மாற்றுகுடியிருப்பு 8-வது தெருவில் உள்ள முருகன் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை வெகு விமரிசையாக நடைபெற்றது.

இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதில் பாமக மாவட்ட செயலாளர் ஜெகன், முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இது மட்டும் இல்லாமல் கோவிலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி