கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மாணவர்களின் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் பள்ளியில் படிக்கும் மாணவ மற்றும் மாணவிகள் மற்றும் பள்ளி தலைமையாசிரியர், இருபால் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.