தில்லை காளியம்மன் ஆலயத்தில் ராகு கால பூஜை

77பார்த்தது
தில்லை காளியம்மன் ஆலயத்தில் ராகு கால பூஜை
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள புகழ்பெற்ற தில்லை காளியம்மன் ஆலயத்தில் நேற்று ராகு கால பூஜையை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.