கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை

68பார்த்தது
கொத்தனார் விஷம் குடித்து தற்கொலை
புவனகிரி அருகே உள்ள பூதவராயன்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் எத்திராஜ் மகன் கொத்தனார் மச்சவல்லவன் உடல்நலம் பாதிப்பால் மனமுடைந்த அவர் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.

இதையடுத்து சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக்கல் லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு‌ தீவிர சிகிச்சை பெற்று வந்த மச்சவல்லவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் மகேஷ்ராஜ் புவனகிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப் - இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி