நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் நிறைவு

62பார்த்தது
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் நிறைவு
நாடாளுமன்றத்தில் இடைக்கால பட்ஜெட் நிறைவு பெற்றது. நாளை காலை 11 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரமாக வாசித்து வந்த இடைக்கால பட்ஜெட் உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நிறைவு செய்தார். இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் நாடாளுமன்ற மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி