சரிந்த பங்கு சந்தை: முதலீட்டாளருக்களுக்கு அதிர்ச்சி

64பார்த்தது
சரிந்த பங்கு சந்தை: முதலீட்டாளருக்களுக்கு அதிர்ச்சி
தேசிய பங்குச்சந்தை நிஃப்டி ஒரே நாளில் 314 புள்ளிகள் சரிந்து 21,139 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்திருக்கிறது. இந்திய வங்கிகள் சராசரியாக 4 விழுக்காடு வரை சரிவை சந்தித்திருக்கின்றன. இந்த சரிவுக்கு சர்வதேச காரணங்களாக இருக்கலாம் என கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த பங்கு சந்தையின் இந்த சரிவு முதலீட்டாளர்களை பெரும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

தொடர்புடைய செய்தி