வால்பாறை குரங்கு முடி பலாப்பழம் பிடுங்கும் யானை.

64பார்த்தது
வால்பாறை குரங்கு முடி பலாப்பழம் பிடுங்கும் யானை.
கோவை மாவட்டம் வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிக்கு உட்பட்ட வால்பாறை மற்றும் அதன் அருகில் உள்ள குரங்கு முடி எஸ்டேட்டில் இன்று பலாப்பழம் விளைச்சல் அதிகரித்து உள்ளதால் அப்பகுதியில் பல மரத்தை தேடி வரும் யானை கூட்டங்கள் மற்றும் தனியாகப் பிரிந்த ஒற்றை யானை மரத்தை ஒழுக்கும் புகைப்படம் பதிவு செய்யப்பட்டுள்ளது இதனைப் பார்த்த சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியுடன் சென்றனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.