வால்பாறையில் வாகன நெரிசல்.

59பார்த்தது
கோவை மாவட்டம் வால்பாறை பகுதிக்கு உட்பட்ட. வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று விடுமுறை நாள் என்பதினால். இன்று காந்தி சிலை. சாலையில் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகின்றது. வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் வாகனம் நிறுத்துவதற்கு பார்க்கிங் வசதி இல்லாமல் உள்ளதால். வால்பாறை நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவும் பார்க்கிங் வசதி செய்து தருவதற்கு சுற்றுலா பயணிகள் இன்று கோரிக்கை வைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி