காவிரி மேலாண்மை ஆணையம் ஜூலை 24ல் கூடுகிறது

58பார்த்தது
காவிரி மேலாண்மை ஆணையம் ஜூலை 24ல் கூடுகிறது
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் ஜூலை 24ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது. தமிழகத்துக்கு தினமும் 1 டிஎம்சி நீர் திறக்க கர்நாடகாவுக்கு ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஆணைய தலைவர் ஹல்தர் தலைமையில் ஜூலை 24ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு காவிரி மேலாண்மை ஆணையம் கூட உள்ளது. காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவு குறித்து காவிரி மேலாண்மை ஆணையம் ஆலோசிக்க உள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி